வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் ந .க. எண் 5920/ஆ3/2012 நாள் 09/12
மத்திய அரசுத்திட்டம் ,மத்திய நீர் வளம் வாரியத்தால் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளிலும் ,ஓவியப்போட்டி நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கின்ற முதல் மூன்று மாணவர்கள் தேசிய அளவிற்கு அழைத்துச்செல்லப்பபட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் .
மத்திய அரசுத்திட்டம் ,மத்திய நீர் வளம் வாரியத்தால் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளிலும் ,ஓவியப்போட்டி நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கின்ற முதல் மூன்று மாணவர்கள் தேசிய அளவிற்கு அழைத்துச்செல்லப்பபட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் .