அரசாணை எண் 153 நாள் 03 .06 .2010 இன் படி அறிவிக்கப்பட்ட 1743 இடைநிலை ஆசிரியர் பணயிடங்கள் பற்றிய உச்ச நீதிமன்ற வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை விபரம்


உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடுசெய்த அரசாணை எண் 153 நாள் 03 .06 .2010 இன் படி அறிவிக்கப்பட்ட 1743 இடைநிலை ஆசிரியர் பணயிடங்கள் பற்றிய  வழக்கு விசாரணை இன்று  விசாரணைக்கு வந்தது.  வழக்கினை விசாரித்த நீதிபதிகள் திரு.கோகலே  மற்றும் திரு. பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கினை விசாரிக்க அனுமதி அளித்தும், இதற்குரிய பதில் மனுவினை நான்கு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.மேலும் ,வழக்கு தொடர்ந்த ராஜ்மோகன் பணிநியமனத்தை மட்டும் ரிசர்வ் செய்து ஆணையிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...