கடலோர மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 01.11.2012 விடுமுறை-இதுவரை மொத்தம் 14 மாவட்ட பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 நீலம் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், தமிழக கடலேரா மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 1) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  
சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை
- பள்ளிகள், கல்லூரிகள்

நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்

தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை  - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்

கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்

விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்

இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்

தூத்துக்குடி
- பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி
- பள்ளிகள், கல்லூரிகள்
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...