இந்த விழாவுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர்
ரா.பார்த்தசாரதி தலைமை தாங்கினார். நலவழி அமைச்சர் ராஜவேலு சிறப்பு
அழைப்பாளராக பங்கேற்று அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ரா.கலைச்செல்வன், ஒன்றாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் தி.அமிர்தகணேசன், ஐந்தாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் க.மீனாட்சி சுந்தரம், மூன்றாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் துய்ரோக் ஆந்திரே செüந்திரராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் தொழிற்சாலை, இயற்கை வளங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் வடிவமைத்த அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ரா.கலைச்செல்வன், ஒன்றாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் தி.அமிர்தகணேசன், ஐந்தாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் க.மீனாட்சி சுந்தரம், மூன்றாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் துய்ரோக் ஆந்திரே செüந்திரராஜு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் தொழிற்சாலை, இயற்கை வளங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் வடிவமைத்த அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.