குடிநீரில் "புளோரைடு' கருவி பொருத்த முடிவு


:திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீரில் அதிக "புளோரைடு' இருப்பதால், அதை நீக்கும் கருவி பொருத்த, அரசு முடிவு செய்துள்ளது.
குடிநீரில் அதிக "புளோரைடு'
இருந்தால், பல், எலும்புகள் பாதித்து வலு இழக்கும். கல்லீரலில் "புளோரின்' படிந்து பாதிப்பு ஏற்படும். இதனால்,
குடிநீரில் "புளோரைடு' அளவை குறைத்து வினியோகிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம், அதிக "புளோரைடு' பாதிப்புள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. அளவு மதிப்பீடு செய்யப்பட்டு, அதை நீக்க கருவிகள் அமைக்கப்பட உள்ளன. குடிநீர் வினியாகம் செய்யும் மின் மோட்டார்களில், இக்கருவி பொருத்தப்படும். ஒரு கருவியின் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...