தமிழ் மண் வாசனைக் கூட மழை பெய்யும் பொது தான் நுகர முடிகிறது.அப்படி
இருக்கும் இந்த காலத்துல நாம் பிறந்து வளர்ந்து நாடு சுமார் 100
வருடங்களுக்கு முன்னாடி எப்படி இருந்தது என்று நம் கண் முன்னாடி
தெரிந்தால் அதை விட சந்தோஷம் வேற என்ன இருக்கும்.அந்த வகையில் சமீபத்தில்
நான் பார்த்து மெய்சிலிர்த்த புகைப்படங்கள்தான் உங்க கண்ணுக்கு நான்
விருந்தாக்கப் போறேன்.
சென்னை மெரீனா பீச் அன்று