சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள வீரமங்கை
வேலுநாச்சியாரின் நினைவிடத்தில் புதிய மண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக
முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்
எம்.எல்.ஏ., குணசேகரனின் வேண்டுகோளை ஏற்று சுதந்திர
போராட்ட காலத்தில்
பிரிட்டிசாருடன் போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியாருக்கு மண்டபம் அமைக்க
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.