வேலுநாச்சியாருக்கு புதிய மண்டபம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவிடத்தில் புதிய மண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரனின் வேண்டுகோளை ஏற்று சுதந்திர
போராட்ட காலத்தில் பிரிட்டிசாருடன் போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியாருக்கு மண்டபம் அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...