சந்திப்பு !!!மூன்று நபர் குழுவினரிடம் நேற்று நம் இயக்க தலைவர்கள் சந்திப்பு!!!

*நாங்கள் எங்கள் பணிகளை முடித்துவிட்டோம்.  அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான  வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
*  நாங்கள் எங்கள்  பணியை முடித்து கொடுத்துவிடுவோம்.அதன் பின்னர்,அரசு  பரிசீலித்து அறிவிப்புகள் வரக்கூடும்.
*இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தைப்பற்றி  வினவினோம், அதற்கு
தற்பொழுது நாங்கள் இதனைப்பற்றி எதுவும் தெரிவிக்க  இயலாது எனக்கூறினர். 

*நல்ல முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கின்றோம் அவ்வாறு எதுவும் இல்லை என்றால்,நம்முடைய அடுத்த கட்ட போராட்டத்திற்கும் தயாராக இருப்போம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...