தேசிய திறனாய்வு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெள்ளிக்கிழமை (நவ. 9) முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு நவம்பர் 9-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பித்த அந்தந்த பள்ளிகளிலேயே நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு நவம்பர் 9-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பித்த அந்தந்த பள்ளிகளிலேயே நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.