குறைகளை தெரிவிக்க பிஎப் அலுவலகம் அழைப்பு


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தாம்பரம் மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 29ம் தேதியிலிருந்து 3ம் தேதி
வரை நடந்தது. தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களது நீண்ட நாள் குறைகள், தீர்க்கப்படாத குறைகள் குறித்து 044-22262002 என்ற எண்ணில் தாம்பரம் மண்டல ஆணையர் மதியழகனை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தாம்பரம் மண்டல அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...