பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிவு


பல்லடம்:பல்லடம் ஒன்றியத் துக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளிலும்
பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி ஆசிரிய பயிற்றுனர்கள் ஈடுபட்டனர்.இதில், 37 குழந்தைகள் நீண்ட விடுப்பு மற்றும் பள்ளி செல்லாக் குழந்தைகளாக
இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை களின் பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து விளக்கி, அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...