2ம் உலகப் போரில் பங்கேற்ற வீரர் 109வது வயதில் மரணம்

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர் ஒருவர் தமது 109 வது வயதில் இன்று மரணமடைந்தார்.
முன்னாள் ராணுவ வீரரான நராடா சிங், அவருடைய சொந்த கிராமமான செஹெரி கிராமத்தில்
இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 109.
1903ல் பிறந்தார் நராடா சிங். ரோபர் மாவட்டம் மொரிண்டா கிராமத்தில் பிறந்தவர், 1929ல் அம்பாலா ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் இரண்டாம் உலகப் போரில் மிகவும் தீவிரமாகப் பணியாற்றினார். 1939-1945 காலகட்டத்தில் அவர் இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...