அடையாளம் கண்டுகொள்ளுங்கள்!!!!--பொதுச்செயலாளர் கடிதம்.

வைர விழாவும் முடிந்துவிட்டது ! தங்களுக்கு Good news என்று செய்தி(CPS & GRADE PAY ) அனுப்பிய கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் ! யதார்த்தத்தை உணருங்கள் ஆசிரியர்களே!! முறையான முயற்சி எடுத்தால்தான் வெற்றி நிச்சயம்!CPS நடைமுறைப்படுத்தி 10 ஆண்டுகள்
ஆகிவிட்ட நிலையில், வைர விழாவினை காரணம் வைத்து மாற்றிவிடுவார்கள் என்று SMS எனக்கே அனுப்பினார்கள்.தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள்!!!அறிமுகம் செய்யும் போதே எதிர்த்திருக்க வேண்டிய நாம் ,இப்போதும் பாதிப்பு தெரியாதவர்களாய் பணி செய்கிறோம்.ஓய்வு பெறுவதற்குள் யாராவது போராடி பெற்றுத்தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருப்பதும் ஒரு பலவீனம்தான்.ஆகவேதான் ,கருப்பு ஆடுகள் வழிநடத்துபவர்களையும் சோர்வடையச் செய்யுமாறு பல்வேறு இடையூறுகளை கொடுக்கின்றனர்.அதைப்பற்றி கவலைப்பட்டால் இயக்கமே இப்படி ஆரம்பத்திருக்க மாட்டோமே !!! நியாயமாய் போராடுவோம் வெற்றி பெற்று காட்டுவோம் !!!மாறுதலிலும்,சம்பளத்திலும் நம் முதல் வெற்றியை பெற்றே தீருவோம் !!!!!கல்வி அளிப்போம் !!!!!உரிமையைப்பெறுவோம் !!!! -பொதுச்செயலாளர் கடிதம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...