பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இன்று தாக்க்ல செய்தார்.
பதவி உயர்வில், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இன்று
மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதைவை எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர்கள், ராம் கோபால் வர்மா உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதா மீது வரும் திங்கள் அன்று வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி உயர்வில், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இன்று
மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதைவை எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர்கள், ராம் கோபால் வர்மா உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதா மீது வரும் திங்கள் அன்று வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.