கூலிப்படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிமாறுவதை
தடுக்க, கணக்கு வைத்துள்ளோரின் முகவரி சான்றுகளை சரிபார்க்க, ரிசர்வ் வங்கி
உத்தரவிட்டு உள்ளது.
வங்கிகளில், வாடிக்கையாளர்களை அதிகரிக்க
, உரிய ஆவணங்கள் இல்லாமல் கணக்குகள் துவக்கப்பட்டன. அத்தகைய வாடிக்கையாளர்களின் விவரங்கள், சரி பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சரியான ஆவணங்கள் இல்லாத வங்கி கணக்குகள், ரத்து செய்யப்படும்,'' என்றார்.
வங்கிகளில், வாடிக்கையாளர்களை அதிகரிக்க
, உரிய ஆவணங்கள் இல்லாமல் கணக்குகள் துவக்கப்பட்டன. அத்தகைய வாடிக்கையாளர்களின் விவரங்கள், சரி பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சரியான ஆவணங்கள் இல்லாத வங்கி கணக்குகள், ரத்து செய்யப்படும்,'' என்றார்.