10 ஆண்டு பணி அனுபவமுள்ள அரசு முதுகலை
ஆசிரியர்கள்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியினை பெற விரும்பினால்
இம்மாதம் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை
தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர்
தேவராஜன்,அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2013-2014 ஆம் ஆண்டில் காலியாகக் கூடிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை(அனைவருக்கும் கல்வி இயக்கம்)முதுகலை ஆசிரியர்களைக் கொண்டு மாறுதல் மூலம் கல்வித்துறை நிரப்பவுள்ளது.31-12-2012 அன்று 10 ஆண்டு கால பணி அனுபவம் உள்ள,வட்டார வள மையத்தில் மேற்பார்வையாளர்களாக பணபுரிய விருப்பம் உள்ள முதுகலை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் 22-1-2013 க்குள் பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேவராஜன்,அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2013-2014 ஆம் ஆண்டில் காலியாகக் கூடிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை(அனைவருக்கும் கல்வி இயக்கம்)முதுகலை ஆசிரியர்களைக் கொண்டு மாறுதல் மூலம் கல்வித்துறை நிரப்பவுள்ளது.31-12-2012 அன்று 10 ஆண்டு கால பணி அனுபவம் உள்ள,வட்டார வள மையத்தில் மேற்பார்வையாளர்களாக பணபுரிய விருப்பம் உள்ள முதுகலை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் 22-1-2013 க்குள் பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.