கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு


கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி
அலுவலர்களுக்கும் பள்ளிகல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...