தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆறாவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெற உள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும்
இந்த விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா, உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில் 48,120 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும், பட்டயங்களும் வழங்கப்பட உள்ளன.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும்
இந்த விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா, உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில் 48,120 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும், பட்டயங்களும் வழங்கப்பட உள்ளன.