"வாகன ஓட்டிகள், இன்று, தங்கள் வாகனங்களில் ஒலிப்பான்களை பயன்படுத்த
வேண்டாம்' என, காவல் துறை கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து, சமூக வலை
தளமான, "பேஸ்புக்'கில், காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
அலையின் ஓசை உட்பட, பல
ஓசைகளையும் நாம் ரசிக்கிறோம். அதே நேரத்தில், வாகனங்களில் ஏற்படும் பலத்த இரைச்சல், நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மார்ச் 16ம் தேதியை (இன்று) ஒலிப்பான் பயன்படுத்தாத தினமாக, மோட்டார் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓசைகளையும் நாம் ரசிக்கிறோம். அதே நேரத்தில், வாகனங்களில் ஏற்படும் பலத்த இரைச்சல், நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மார்ச் 16ம் தேதியை (இன்று) ஒலிப்பான் பயன்படுத்தாத தினமாக, மோட்டார் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.