இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்து மாணவர்கள்
ஈடுபட்டு வரும் தொடர் போராட்டம் எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு
மறுதேதி அறிவிக்கும் வரை காலவரையற்ற
விடுமுறை விடப்பட்டுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு பத்திரிகை குறிப்பில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக மருத்துவம், பல் மருத்துவப் புலங்களை தவிர, ஏனைய அனைத்து புலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடுபட்டுள்ளது என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
விடுமுறை விடப்பட்டுள்ளதாக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு பத்திரிகை குறிப்பில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக மருத்துவம், பல் மருத்துவப் புலங்களை தவிர, ஏனைய அனைத்து புலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடுபட்டுள்ளது என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.