திருப்போரூர்: திருப்போரூர் வட்டார வள மையம் சார்பில், கட்டாய கல்வி சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குழந்தைகளின் உரிமைகள் பள்ளி வளர்ச்சி சூழலை உருவாக்குதல், அனைவருக்கும்
கல்வித் திட்டத்தின் சிறப்பு குறித்து கோஷங்கள் எழுப்பினர். பேரணி செங்கல்பட்டு சாலை, பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்றது.
பேரணியில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளின் உரிமைகள் பள்ளி வளர்ச்சி சூழலை உருவாக்குதல், அனைவருக்கும்
கல்வித் திட்டத்தின் சிறப்பு குறித்து கோஷங்கள் எழுப்பினர். பேரணி செங்கல்பட்டு சாலை, பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்றது.
பேரணியில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.