பணிகளைச் செய்ய தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்!


பாஸ்போர்ட்,பென்ஷன், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு போன்றவைகளை வழங்குவதில் கால தாமதம் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 வீதம்
அதிகபட்சமாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...