சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம், ரோட்டரி சங்கம், கோயில் நகர
ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில்
வியாழக்கிழமை ரத்ததான முகாமை நடத்தின.
முகாமில், 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று
ரத்ததானம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி.கமல்சந்த் தலைமை வகித்தார்.
கோயில் நகர ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.மோகன்குமார், ரோட்டரி சங்க செயலர் வீனஸ் அன்பழகன், துணை கவர்னர் ஏ.விஸ்வநாதன், மண்டல செயலர் இ.மகபூப்உசேன், பொருளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில், 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று
ரத்ததானம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி.கமல்சந்த் தலைமை வகித்தார்.
கோயில் நகர ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.மோகன்குமார், ரோட்டரி சங்க செயலர் வீனஸ் அன்பழகன், துணை கவர்னர் ஏ.விஸ்வநாதன், மண்டல செயலர் இ.மகபூப்உசேன், பொருளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.