இது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குங்கும் கல்வி நிறுவனமாகும். இங்கு படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில்
வேலையை பெறுகிறார்கள். இந்த வாய்ப்பின நீங்கள் பயன்படுத்திக்கொள்ள தவறினால் வடமாநில மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வார்கள்.