அதிரடி ஆணை!!!

*CPS செட்டில்மென்ட் தொடர்பாக CITU  தொடர்ந்த வழக்கில்!
*சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவு !
உத்தரவின் முக்கிய அம்சங்கள்.
*இறந்தவருக்கு எந்தமாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரகாலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.


*அதுவரை புதிய பங்களிப்புத்திட்டத்தில் மனுதாரர் கட்டிய தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக்கூடாது.

*மனுதாரரின் பங்களிப்பு தொகையினை வட்டித்தொகை வரக்கூடிய வைப்புநிதியாக வைக்க , அடுத்த உத்தரவு வரும் வரை தடையில்லை.








*இறந்தவருக்கு எந்தமாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரகாலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்.
*அதுவரை புதிய பங்களிப்புத்திட்டத்தில் மனுதாரர் கட்டிய தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக்கூடாது.
*மனுதாரரின் பங்களிப்பு தொகையினை வட்டித்தொகை வரக்கூடிய வைப்புநிதியாக வைக்க , அடுத்த உத்தரவு வரும் வரை தடையில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...