அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்


பல்கலைக்கழகத்தைஅரசு கட்டுப்பாட்டில்கொண்டு வருவது தொடர்பான
மசோதா தமிழக சட்டசபையில்இன்று தாக்கல்
செய்யப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால்அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குஅளிக்கப்பட்டிருக்கும்சிறப்பு அதிகாரங்கள் ரத்தாகும்,
என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...