TET-SOCIAL SCIENCE



1.  பாண்டிய நாட்டின் பஞ்சத்தை குறிப்பிட்டவர் - யுவான் சுவாங்
2. சியூக்கி எனப்படும் பயண நூலை எழுதியவர் - யுவான் சுவாங்
3. தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் வந்தவர் - யுவான் சிவாங்
4. யுவான் சுவாங் இந்தியாவில் தங்கியிருந்த காலம் - 12 ஆண்டுகள்
5. யுவான் சுவாங் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு - கி.பி. 603 - 664
6. யுவான் சுவாங்கின் சொந்த நாடு - சீனா
7. யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - ஹர்ஷர்
8. இபின் பதுதாவின் காலம் - கி.பி. 1304 -1368
9. மார்க்கோபோல சீனாவில் யாருடைய அரசவையில் பணி புரிந்தார் - குப்லாய்கான்
10. மார்க்கோபோலோவின் காலம் -  கி.பி. 1254 - 1324
11. மிலியொன் - 2 என்ற பயண நூல் எழுதியவர் - மார்க்கோபோலோ
12. பார்தலோமியா டயஸ் யாரிடம் பணிபுரிந்தார் - போர்த்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
13. புயல் முனை என்று அழைக்கப்பட்டது - ஆப்ரிக்காவின் தென் முனை
14. ஆப்ரிக்காவின் தென் முனைக்கு புயல் முனை என்று பெயரிட்டவர் - மார்க்கோபோலோ டயஸ்
15. புயல் முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிட்டவர் - போத்துக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான்
16. மெகல்லனின் சொந்த நாடு - போர்ச்சுகல்
17. கடற்பயணம் செய்து முதன் முதலில் உலகத்தைச் சுற்றி வந்தவர் - மெகல்லன்
18. மெகல்லன் நீர்ச்சந்தி என்று அழைக்கப்பட்ட இடம் - தென் அமெரிக்காவின் தென் முனை
19. உலகப் பயணம் செய்த முதல் கப்பல் - விக்டோரியா
20. இனங்களின் மூலம் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்
21. சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல் - பீகிள்
22. இங்கிலாந்து நாட்டின் முதல் வரைப்படத்தினை வரைந்தவர் - தாலமி
23. அமெரிக்காவை கண்டுபிடித்தவர் - வெஸ்புகி
24. மேற்கு இந்தியத் தீவுகளை கண்டுபிடித்தவர் - கொலம்பஸ்
25. கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் பெயர் - சாந்தா மாரியா
26.கொலம்பசின் சொந்த நாடு - இத்தாலி
27. முதன் முதலாக வரைப்படத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - மெகல்லன்
28. உலகம் உருண்டை என யாருடைய பயணம் மூலம் உறுதி செய்யப்பட்டது - மெகல்லன்
29. அமைதிப் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டது - பசுபிக் பெருங்கடல்
30. ஐரோப்பியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வழியை கண்டுபிடித்தவர் - வாஸ்கோடகாமா
31. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு - 20.05.1498
32. வாஸ்கோடகாமா முதன் முதலில் வந்தடைந்த இடம் - கள்ளிக்கோட்டை
33. பூமியின் உள் அமைப்பை எத்தனை வரையாக பிரிக்கலாம் - நான்கு
34. நெபுலாக்கள் என்பது - பெரு வெடிப்பு கொள்கையில் ஏற்பட்ட விண் துகள் கூட்டங்கள்
35. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு - 93 மில்லியன் மைல்கள்
36. பூமியில் மேற்பரப்பில் காணப்படும் நிலப்பகுதி - நிலக்கோளம்
37. காற்று மண்டலம் நிலையாக இருக்கக் காரணம் - புவி ஈர்ப்பு விசை
38. பூமியில் நிலம், நீர், காற்று மூன்றும் இணையும் பகுதி - உயிர்கோளம்
39. கண்டப் பலகைகளின் மீது அமைந்த கண்டங்களின் எண்ணிக்கை - 7
40. பூமி உருவான போது ஒன்றாக இருந்த பான்ஜியா பிரிந்து உருவானது - கண்டப் பலகைகள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...