தொலைதூர படிப்பு திட்டத்தில், இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும்
மாணவர்கள், டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு, வரும், 18ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ், பல்வேறு இளங்கலை பட்டப்படிப்புகளை படித்து வரும் மாணவ, மாணவியர், வரும், டிசம்பரில் நடக்கும் தேர்வை எழுத, அபராதம் இல்லாமல், வரும், 11ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம். அபராத தொகை சேர்த்து விண்ணப்பிக்க, 18ம் தேதி கடைசி நாள். தேர்வுகள், டிசம்பர், 12ம் தேதியில் இருந்து நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, பல்கலை தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க வேண்டும்' என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
பல்கலையின் அறிவிப்பு:
தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ், பல்வேறு இளங்கலை பட்டப்படிப்புகளை படித்து வரும் மாணவ, மாணவியர், வரும், டிசம்பரில் நடக்கும் தேர்வை எழுத, அபராதம் இல்லாமல், வரும், 11ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம். அபராத தொகை சேர்த்து விண்ணப்பிக்க, 18ம் தேதி கடைசி நாள். தேர்வுகள், டிசம்பர், 12ம் தேதியில் இருந்து நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை, பல்கலை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, பல்கலை தெரிவித்துள்ளது.