அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 80 சதவீதமாக இருந்தது இதனை உயர்த்த
பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 1-ம் தேதியினை கணக்கிட்டு அகவிலைப்படியை 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதாக உயர்த்த அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதிதாரர்களும் பயனடைவார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...