விடா முயற்சி விஸ்வரூப வெற்றி !!!-PART-1

விசாரணைக்கு வந்தது !!! இன்று, முதல் வழக்காக !!!
03.09.2013 காலை 10:30 மணிக்கு கோர்ட் எண் 11 இல் நமது தரப்பு வழக்கறிஞர் திருமதி.சோபா அவர்கள் மற்றும் நமது தரப்பில் மூத்த

வழக்கறிஞர் திரு.மேத்தா அவர்களும்; நமது வேண்டுகோளை ஏற்று நமது தரப்பு வழக்கறிஞர் களுக்கு மதிப்பு கொடுத்து தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் திரு.வெங்கட்ரமணி மற்றும் யோகேஸ் கண்ணா அவர்களும் வந்திருந்தனர்.மற்ற வழக்கு ஆரம்பிக்கும் முன் முதலாவதாக நமது தரப்பின் அவசரங்களை எடுத்துரைத்தனர்.நீதியரசர்.அவர்கள் அரசின் தரப்பில் வாதங்களை கூறுங்கள் எனக்கூறினார்.ஆனால் அரசு வழக்கறிஞர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை.இவ்விவாதத்திற்கு பின் நமது வழக்கறிஞர் ஆலோசனையின் பெயரில்  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற வழக்கறிங்கர்களும் வாய்ப்பு கொடுங்கள்,எனக்கூறி வரும் வியாழன் 05.09.2013 அன்று காலை பிற முக்கிய வழக்கையும் மீறி ,நமது பணி மாறுதல் வழக்கினை IA no -16&17 முதலாவதாக விசாரணைக்கு ஏற்று கொள்ளுப்படும் என்று ஆணை பிறப்பித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...