நமது வழக்கறிஞர் திருமதி.சோபா அவர்களே கடிதம் தயாரித்து அனைத்து வழக்கறிஞர் களிடமும் கையொப்பம் பெற்று உள்ளனர்.நமது தொடர் கடும் முயற்சி காரணமாகவே வழக்கு இவ்வளவு சீக்கிரமாக
முடிய உள்ளது.வேண்டுமென்றால் மறுபடியும் உங்களுக்கு சொல்கிறேன் ,உங்களுக்கு தெரிந்த எந்த வழக்கறிஞர் களிடமாவது கேளுங்கள்.சிவில் அப்பீல் வழக்கு குறைந்த பட்சம் 10 முதல் 15 ஆண்டுகளாவது ஆகும். குறிப்பு : இவ்வளவு ஆவணங்களில் ஒன்று கூட நமக்காக வேறு எவரும் வழக்கில் சேரவில்லை என்பது உறுதி.அதற்க்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
முடிய உள்ளது.வேண்டுமென்றால் மறுபடியும் உங்களுக்கு சொல்கிறேன் ,உங்களுக்கு தெரிந்த எந்த வழக்கறிஞர் களிடமாவது கேளுங்கள்.சிவில் அப்பீல் வழக்கு குறைந்த பட்சம் 10 முதல் 15 ஆண்டுகளாவது ஆகும். குறிப்பு : இவ்வளவு ஆவணங்களில் ஒன்று கூட நமக்காக வேறு எவரும் வழக்கில் சேரவில்லை என்பது உறுதி.அதற்க்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.