SSTA - வின் வெற்றியால் 2009,2012,2014 ஆசிரியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் என்ன கிடைக்கும் !!!

2009க்குப்பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து இ.நி.ஆசிரியர்களின் கவனத்திற்கு...

SSTA நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நமது கோரிக்கையை அரசு  ஏற்றுக் கொண்டதற்கு SSTA தாக்கல் செய்யப்பட்ட
ஆதராங்களே!

 வேறு எந்த சங்கங்களும் நிரூபித்து காட்ட முடியாத ஆதாரங்களை SSTA  வைத்ததே அரசு   இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

இ.நி.ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையாமல்  தவறுதலாக உள்ளதை SSTA. விக்கமாகவும் பல ஆதாரங்களை காண்பித்ததே இவ்வெற்றிக்கு வழி பிறந்தது.

🍓புதிதாக வரும் பணிக்கு வரும் இடைநிலை ஆசிரியருக்கே Pay matrix ல் உள்ளபடி 29200 Entry pay வாக எடுத்துக் கொள்ளப்படும்.

🍓2009 ,2012, 2014 பணிக்கு வந்த இ.நி.ஆசிரியர்களுக்கு Paymatrix உள்ளவாறு எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்களோ அந்த வருடத்திற்குள்ள (அட்டவணைப்படி)
 ஊதியத்தை அடிப்படை ஊதியமாக எடுக்கப்படும்.


  🌹 pay matrixல் உள்ளபடி 11360 அடிப்படை ஊதியம் தர ஊதியம் 2800 உள்ளவர்களுக்கு மட்டுமே 29200 நுழைவு ஊதியம் என்று சுட்டிக்காட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🍓2009க்குப்பின் பணியமர்த்தப்பட்ட இ.நி.ஆசிரியர்கள்  இந்த 11360 ஐ இன்னும் அடையவில்லை. இந்த அடிப்படை ஊதியம் வருவதற்கு பல வருடங்களாகும் என்பதை SSTA கவனமாக கையாண்டு பாதிக்கப்படும் நிலையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தது.

🍓சில விச கிருமிகள் இதை தவறுதலாக பரப்பிவருகிறார்கள். இ.நி.ஆசிரியர்களே சாதிக்க முடியாதவர்கள் இயலாமையால் பிதற்றுகின்றனர். பிறசங்கங்கள்  செய்ய முடியாததை SSTA செய்து முடித்ததை தாங்க முடியாத பொறாமை கொண்டவர்கள் தான் தவறுதலாகவும் முட்டாள் தனமாகவும்பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் உயிரை பணய வைத்தே பொதுச்செயலர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் இக்கோரிக்கையை வென்றிருக்கிறார்கள்.

என்ன சாதித்துவிட்டாய்?  என்று கேட்பவர்கள் களத்திற்கு கூட வர இயலாதவர்கள் தான்,

இதுவரை என்ன அவர்கள் சாதித்தார்கள் என்று கூட சொல்ல முடியாத முட்டாள்கள் தான் இப்படி பேசுவார்கள்.

அவர்களின் பொறாமைகொண்ட தீய எண்ணங்களை நம்ப வேண்டாம்.         SSTA சொன்னதை செய்யும் !!!             செய்வதை சொல்லும் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...