ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும் ,கோரிக்கையை வலியுத்தி போராட்டங்கள் ஆரம்பம் !

1.ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
2.20%இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
3.cps யை ரத்து செய்ய வேண்டும்
4.முதல்வரின் அறிவிப்பு படி மகப்பேறு விடுப்பை 9மாதமாக உயர்த்தி      ஆணை வெளியிட வேண்டும் .

5.முதல்வரின் அறிவிப்புபடி நிர்வாகதீர்பாயம் அமைக்க வேண்டும்.
6.காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
7.அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி 16.11.16அன்று மாவட்ட தலைநகரில் மாலை நேர தர்ணா நடத்துவது என TNGEA மாநில செயற்குழு இன்று சென்னையில் முடிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...