இன்றைய வானிலை குறித்து செனனை வானிலை மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட
வானிலைதான் நிலவும். அடுத்து 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ, எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது.
17-ந்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்
அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட
வானிலைதான் நிலவும். அடுத்து 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ, எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது.
17-ந்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்